கிறுக்கல்கள்
Saturday, June 8, 2013
படித்ததில் பிடித்தது
அனைத்து ஊர்களிலும் "சுடு காடு" என
அழைத்ததை "டைமன்ட் சிட்டி" என பெயர்
வைத்த பெருமை எனக்கே!!
# ரியல்எஸ்டேட்
Monday, June 3, 2013
கிறுக்கல்கள் : My Click
கிறுக்கல்கள் : My Click
: My Click
My Click
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ
_
மஹா கவி சுப்ரமணிய பாரதி
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)